fbpx

நான்கு வருட காலமாக தன்னுடைய காதலனுடன் திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்ந்து வந்த காதலிக்கு நான்கு முறை கருக்கலைப்பு செய்து, கடைசியாக 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய காதலனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த 26 வயத இளம்பெண் ஒருவர், இன்டீரியர் டிசைனராக பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு, ரத்தினபுரியைச் சேர்ந்த பரத் (30) என்ற …