ஒரு தொழிலதிபராக இருந்து அதில் உழைத்து முன்னேறி அதன் பிறகு சினிமாவுக்குள் என்ட்ரி தந்தவர் லெஜண்ட் சரவணன் அருள். அவர் தற்போது தன் படத்தை எந்த ஓடிடி நிறுவனத்துக்கும் விற்பதில்லை என லெஜண்ட் சரவணன் அதிரடி முடிவு எடுத்துள்ளார்.
தந்தை சில்லரை வியாபாரம் செய்து வந்த நிலையில், அதனை பெரியளவில் உயர்த்த வேண்டும், எல்லா பொருட்களும் …