கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள மேகலபாரா பகுதியில் வலையில் சிறுத்தை சிக்கி உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தையின் உடலை மீட்டனர். சம்பவம் நடந்த வீட்டின் உரிமையாளர் பிலிப் கூறுகையில், “இரவில் கோழிப்பண்ணையிலிருந்து சத்தம் கேட்டது. வெளியே வந்து பார்த்தபோது கோழிப்பண்ணையில் சிறுத்தை உயிரிழந்த நிலையில் தொங்குவதை பார்த்தேன். கோழி கூட்டில் கிட்டத்தட்ட 100 கோழிகள் இருந்தன, அதன் கால் சிக்கிக்கொண்டது. மேலும் சமீபகாலமாக […]
leopard
அசாமில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தை புலி ஒன்று, காண்போரையெல்லாம் தாக்கியதில் 13 பேர் காயம் அடைந்தனர். அசாமின் ஜோர்ஹத் மாவட்டத்தில் தியோக் பகுதியில் சிறுத்தை புலி ஒன்று சுற்றி திரிந்து வருவதாக மாவட்ட வனத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் 2 பேர் மீது சிறுத்தைப்புலி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் மேலும் ஒரு வனத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு […]
மைசூர் பகுதியில் வசித்து வரும் மேகனா என்ற 20 வயது கல்லூரி மாணவியின் வீடானது வனப்பகுதியில் அமைந்துள்ளது. இவர் தினமும் கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது அந்த வனப்பகுதியின் வழியாக தான் வீட்டிற்கு செல்ல வேண்டும். வழக்கம் போல் நேற்று மாலை நேரத்தில் கல்லூரி முடிந்த பிறகு வீட்டிற்கு மாணவி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, திடீரென அங்கே வந்த சிறுத்தை ஒன்று அவரின் மீது பாய்ந்துள்ளது. அத்துடன் அவரை கடித்து […]