இமாச்சலப் பிரதேசத்தின் உனா மாவட்டத்தின் பலக்வா கிராமத்தில் அக்டோபர் 20 ஆம் தேதி வயலுக்குள் சிறுத்தை புகுந்து அங்கு வேலை செய்து கொண்டிருந்த கிராம மக்களைத் தாக்கியதால் பீதி ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோவில் கிராம மக்கள் குச்சிகள் மற்றும் விவசாய கருவிகளைப் பயன்படுத்தி சிறுத்தையை விரட்ட முயற்சிப்பது போன்ற பதட்டமான காட்சிகள் பதிவாகியுள்ளன. அருகிலுள்ள காட்டில் இருந்து சிறுத்தை கிராமத்தில் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது. நேரில் கண்ட சாட்சிகள் இதுகுறித்து […]

