புற்றுநோய் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஒரு மிக முக்கியமான முன்னேற்றத்தை கண்டறிந்துள்ளனர். இது வருங்காலங்களில் மருத்துவ உலகில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக கருதப்படுகிறது. ஜப்பானைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தவளைகள் மற்றும் பல்லிகளின் குடலில் வாழும் ஒரு சிறப்பு வகை பாக்டீரியாவை கண்டுபிடித்துள்ளனர். இந்த பாக்டீரியா, மனிதர்களுக்கு ஏற்படும் புற்றுநோயை, குறிப்பாக பெருங்குடல் புற்றுநோயை எதிர்க்கும் அபார திறன் கொண்டதாக இருக்கிறது. அறிவியல் மற்றும் மருத்துவ தொழில்நுட்பம் பல வேகமான வளர்ச்சிகளை கண்டிருந்தாலும், […]

