தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நூலகப் பிரிவில் காலியாக உள்ள 35 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி நூலகப் பணிகளுக்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடமிருந்து வரவேற்கப்படுவதாக அறிவித்திருக்கிறது. இந்த விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 01.03.2023. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக கல்லூரி நூலகர் மற்றும் தகவல் அலுவலர், மாவட்ட நூலக அலுவலர், நூலக உதவியாளர், நூலகர் மற்றும் தகவல் […]