அரசுக்கு சொந்தமான எல்.ஐ.சி ( LIC ) நிறுவனம் ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு பாசிலிகளை செயல்படுத்தி வருகிறது.. பாதுகாப்பான முதலீடு என்பதால் பலரும் எல்.ஐ.சி பாலிசிகளை முதலீடு செய்து வருகின்றனர்.. ஆனால் இந்தக் காப்பீட்டுக்கான பிரீமியத்தைச் செலுத்த வங்கி அல்லது எல்ஐசி அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இனி எல்.ஐ.சி பிரிமீயம் செலுத்து எங்கும் அலைய வேண்டியதில்லை.. இந்தியாவில் யுபிஐ பேமெண்ட் முறையில் பணம் […]