fbpx

மகளிர், குழந்தைகள் பாதுகாப்பு கருதி, டாக்சி, கேப் உள்ளிட்ட அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களிலும் EMERGENCY BUTTON-ஐ பொருத்த. வேண்டும். இன்று முதல் அவசர கால பட்டன் பொருத்துவது கட்டாயம் என கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் நவம்பர் 23-ம் தேதி அரசு வெளியிட்டுள்ள கடிதத்தில், புதிய விதிகள் டிசம்பர் 1, 2023 முதல் …

தமிழ்நாட்டில் அனைத்து சொந்த உபயோக கார்களையும் டாக்சிகளாக மாற்றலாம். சொகுசு வாகனங்கள் உள்ளிட்ட (வெள்ளை நம்பர் பிளேட் கொண்ட) கார்களை வணிக வாகனங்களாக மாற்ற மாநில அரசு அனுமதித்துள்ளது.

தங்கள் வாகனங்களை டாக்சிகளாகப் பயன்படுத்தத் தயாராக இருக்கும் கார் உரிமையாளர்கள், அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் (ஆர்டிஓ) அனுமதியைப் பெறலாம், இருக்கைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து ரூ. …

12.11.2023-ஆம் தேதி அன்று வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையின் போது தருமபுரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர் வெடி பொருள் சட்டம் 1884 மற்றும் விதிகள் 2008-இன் படி பட்டாசுக் கடை வைக்க உரிமம் கோரும் விண்ணப்பங்களை இ-சேவை மையங்கள் மூலம் இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.…

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய தமிழக போக்குவரத்துதுறை பரிந்துரை செய்துள்ளது.

அதிக வேகத்தில் பைக் ஓட்டி பிரபலமான யூடியூபர் டிடிஎஃப் வாசன், சாலை விதிகளை மீறியதாகக் கூறி காவல்துறையால் பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார். இருந்த போதிலும் தொடர்ந்து சாலை விதிகளை மீறிய அவர் தற்போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். அவர் …

2022ஆம் ஆண்டு முதல் சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக 12,300 வாகன ஓட்டிகளின் லைசென்ஸ் மாநிலப் போக்குவரத்துத் துறை தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார். இதில் சிக்னல் ஜம்பிங், அதிக வேகம், வாகனம் ஓட்டும் போது மொபைல் ஃபோனைப் பயன்படுத்துவது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் சரக்குகள் அல்லது பயணிகளை …

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஜிஎஸ்ஆர் 90(இ) நகல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி முழுமையாக கட்டமைக்கப்பட்ட வாகனங்களை தற்காலிக பதிவு மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனங்களாக மாற்றிக் கொள்ளலாம்.

பொதுவாக மாற்றுத் திறனாளிகளின் தேவைக்கு ஏற்ப அவர்களது நகர்தலுக்கு பொருத்தமான வகையில் மோட்டார் வாகனங்களை தேர்வு செய்து வாகனப்பதிவு செய்து கொண்டு, …

கடந்த 01.10.2022 அன்று முதல் நம் நாட்டில் 5-ஜி சேவைகளை தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் தொடங்கியது. மேலும் 31.01.2023 தேதி நிலவரப்படி, 238 நகரங்களில் 5-ஜி சேவைகள் தொடங்கப்பட்டது. அதாவது, 5-ஜி சேவைகள் அனைத்து உரிமம் சேவை பகுதிகளில் பரவலாக்கப்பட்டது.

இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் கோரிக்கைகளின் அடிப்படையில் 5-ஜி சேவைகள் வழங்குவதற்கான …

தொழில்நுட்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 5000க்கும் அதிகமான உரிம ஒப்பந்தங்களை என்ஆர்டிசி முடித்துள்ளது.

டெல்லியில் உள்ள சிஎஸ்ஐஆர் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், 1953ல் இந்த அமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்து, ஏறத்தாழ அனைத்துத் தொழில் துறைகளிலும் தொழில்நுட்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 5000க்கும் அதிகமான உரிம ஒப்பந்தங்களை என்ஆர்டிசி முடித்துள்ளது என்றார். இந்தியாவில் 2000க்கும் …

ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்லாமல் நீங்கள் டிரைவிங் லைசன்ஸ் வாங்க முடியும்.

டிரைவிங் லைசன்ஸ் வாங்காத நபராக இருந்தால் இந்த செய்தி உங்களுக்கானது. நீங்கள் ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்லாமல் ஓட்டுநர் உரிமத்தைப் பெறலாம். ஆனால் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் இருந்து அதைப் பெற முடியும். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ள …

வர்த்தக சான்றிதழ் செல்லுபடியாகும் காலம், 12 மாதங்களில் இருந்து 5 வருடங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-இன் கீழ் வர்த்தக சான்றிதழ் முறையில் விரிவான சீர்திருத்தங்களை செப்டம்பர் 14, 2022 தேதியிட்ட அறிவிக்கையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நிலுவையில் உள்ள விதிகளில் காணப்படும் சில முரண்பாடுகள் …