கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் இருந்து ஒதுங்கிய கனகா, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வருகிறார். பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தந்தையுடன் சொத்துப் பிரச்னை, காதல் பிரச்சனை என பல பிரச்னைகளால் வீட்டிலேயே முடங்கி இருந்துள்ளார் கனகா.  இதனால் பல ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வருகிறார். ஒரு கட்டத்தில், வீட்டை விட்டு வெளியே வராத அளவுக்கு தனிமையாகிவிட்டார். இந்நிலையில், நடிகை கனகா வீட்டில் இருந்து […]

பருப்பு வகைகளில் சிலவற்றை எடுத்து கொண்டால் நல்ல பலன் பெறலாம். அவ்வாறு இன்று பருப்புகளில் சிறந்தது வால்நட் பற்றி இங்கே அறிவோம். இவற்றில் பைட்டோ கெமிக்கல்கள், அதிக அளவு புரதங்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற சத்தான நார்ச்சத்துகள் உள்ளதால் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களை தருகிறது. வால்நட் பருப்புகள் இருதய நோய் அபாயத்தினை குறைக்கிறது. மேலும் உடல் எடை குறைக்க உதவுகிறது. இந்த பருப்புகள் பார்ப்பதற்கு மூளையைப் போலவே இருப்பது பலரும் […]

வாழ்நாள் முழுவதும் நமது உடலில் ஓயாமல் உழைக்கும் ஒரு உறுப்பு இதயம்தான். இதன் செயலானது ரத்தத்தை பம்ப் செய்து உடலின் எல்லா உறுப்புகளுக்கும் பிரித்து அனுப்பும் பணியை சிறப்பாக செய்து வருகின்றது. இதயத்திற்கு ஏதாவது பிரச்சினை வந்தால் அதனை சரிசெய்ய பை பாஸ் சர்ஜெரி முறை தற்போது நவீன தொழில் நுட்பமாக வந்து விட்டது. இந்த செயலால் பல லட்சம் மக்கள் உயிர் பிழைத்த ஆரோக்கியமாய் இருந்து வருகின்றனர். ஆனால் […]

முள்ளங்கி பல்வேறு வகையில் உடலுக்கு நலன் தரக்கூடியது. ஆனால், அதனை சரியான முறையில் எடுத்துக் கொ‌ண்டா‌ல் மட்டும் இவையெல்லாம் சாத்தியமாகும். வாயு தொல்லை இருந்தால் , இரவில் முள்ளங்கியை உண்பதை தவிர்த்து கொள்வது நல்லது. இது இரைப்பை அழற்சி மற்றும் வயிற்று பிரச்சனைகள் அதிகரிக்க வழிவகுக்கிறது. இதன் காரணமாக தூக்கம் வருவதை குறைத்தும் விடுகிறது. இடுப்பு, கை, கால், முழங்கால், தோள்பட்டை என வேறு எந்தப் பகுதியிலும் வலி ஏற்பட்டாலும், […]

நீர்ச்சத்தின் அளவு குறைவாக இருப்பதால் உடலுக்கு அதிக அளவில் நீர் தேவைப்படுகிறது. இதனால் மூச்சுத் திணறலும் ஏற்படுகிறது. இதனை சரிசெய்யும் வழிமுறைகளை இங்கே காணலாம்.  தேவையானவை : தூதுவளை இலை பொடி, பனை வெல்லம். செய்முறை விளக்கம் : ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதனை கொதிக்க வைத்து கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு தூதுவளை இலையை சேர்த்து மேலும் பண வெல்லத்தை சேர்த்து நன்கு கலக்கி […]

மனிதனின் வாழ்வியலில் மிக முக்கியமான ஒன்று தண்ணீர். மனித உடலில் உள்ள நீரின் அளவு சுமார் 60 சதவீதம் இருக்கிறது. மேலும் இந்த தண்ணீரால் ஏற்படும் நன்மைகள் பற்றி இங்கே அறிவோம். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், உள் உறுப்புகள் சுத்தமடைந்து, நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றி உடல் புத்துணர்வு பெறுகிறது. தண்ணீர் குடிப்பதால் பசி ஏற்படுவது குறைகிறது. மேலு‌ம், செரிமான அமைப்பினை மேம்படுத்தி எடையைக் குறைக்கிறது. சோர்வடைந்து இருந்தாலோ அல்லது […]

எலுமிச்சை எந்த அளவிற்கு நன்மை தரும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் அதனுடன் சில பொருட்களை நாம் சேர்த்து உண்ணும் போது உயிருக்கே ஆபத்தை உண்டாக்கி விடும். எலுமிச்சையின் நார்ச்சத்து மற்றும் விட்டமின் சி பொட்டாசியம் அயன் மெக்னீசியம் போன்றவை உள்ளது. இதில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மன அழுத்தம் உள்ளவர்கள் எலுமிச்சம்பழத்தை உபயோகிக்கலாம். எலுமிச்சை பழத்தை தினம்தோறும் முகத்திற்கு எடுத்து வந்தால் அது அதிக […]