fbpx

கணவன் மனைவி உறவு ஆரோக்கியமாக இருந்தால் அது அந்த குடும்பத்திற்கு மட்டுமல்லாது அவர்களது உடல் நலத்திற்கும் பல்வேறு நன்மைகளை கொடுக்கும் என சைக்காலஜி கூறுகின்றது. கணவன் பால் போல் என்றால் மனைவி அதில் கலக்கப்படும் தண்ணீர் போல இருக்க வேண்டும் என நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.

கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் இடையேயான உறவில் பேணப்படும் …

பொதுவாகவே செல்போன்கள் இன்று தவிர்க்க முடியாத ஒரு பொருளாகிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் பயன்படுத்தாமல் இருக்க முடியாது என்ற நிலை இன்றைய நவீன உலகில் உருவாகி இருக்கிறது. எனினும் செல்போன்களை பயன்படுத்துவதால் கதிர்வீச்ச அபாயம் மற்றும் பல அபாயங்கள் ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் கண் பார்வை …

பணம் என்பது வாழ்க்கைக்கு அத்தியாவசியமான ஒன்று. ஒவ்வொரு மனிதனும் பணத்திற்காகவே அல்லும் பகலும் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள். உழைத்த பணத்தின் மூலம் தங்கள் வாழ்க்கை உயரும் என்பது அனைவரின் நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால் சிலர் எவ்வளவு தான் உழைத்தாலும் பணம் அவர்கள் வீட்டில் தங்காது. இதற்குக் காரணம் அவர்களுக்கு பணத்தின் கடவுள் ஆன லட்சுமி தேவியின் அருள் …

இயற்கை தரும் அனைத்து பழங்களும் அனைவரின் உடலும் ஏற்றுக் கொள்ளும் என்பதில் சிறிது ஐயம் தான். சிலருக்கு உடலில் ஏற்பட்டுள்ள நோயால் சில உணவை சாப்பிட முடியாமல் போய்விடும். அதன் வரிசையில் சீதாப்பழத்தை இந்த நோய் உள்ளவர்கள் சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து நேரிடலாம். 

சீதாப்பழம் அல்சர் மற்றும் அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்ல தீர்வை கொடுக்கும் …

தினமும் காலை பொழுதில் மனது மற்றும் உடலை புத்துணர்ச்சியாக மற்றும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க இதனை செய்தால் போதும். 

உடற்பயிற்சி : காலை நேரத்தில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு லிட்டர் அளவுக்கு தண்ணீர் குடித்தால், உடல் உபாதைகள் சரளமாக வெளியேறும். அதன்பிறகு சிறிது நேரம் கழித்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சியில் முதலில் சில …