இயற்கை தரும் அனைத்து பழங்களும் அனைவரின் உடலும் ஏற்றுக் கொள்ளும் என்பதில் சிறிது ஐயம் தான். சிலருக்கு உடலில் ஏற்பட்டுள்ள நோயால் சில உணவை சாப்பிட முடியாமல் போய்விடும். அதன் வரிசையில் சீதாப்பழத்தை இந்த நோய் உள்ளவர்கள் சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து நேரிடலாம்.  சீதாப்பழம் அல்சர் மற்றும் அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்ல தீர்வை கொடுக்கும் மற்றும் மேனி தோல் பளபளக்காக வைத்து கொள்ள உதவும். மேலும் ரத்த சோகை உள்ளவர்களும் […]

தினமும் காலை பொழுதில் மனது மற்றும் உடலை புத்துணர்ச்சியாக மற்றும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க இதனை செய்தால் போதும்.  உடற்பயிற்சி : காலை நேரத்தில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு லிட்டர் அளவுக்கு தண்ணீர் குடித்தால், உடல் உபாதைகள் சரளமாக வெளியேறும். அதன்பிறகு சிறிது நேரம் கழித்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சியில் முதலில் சில வார்ம் அப் செய்து விட்டு, அதன் பின்னர் கடினமான சில பயிற்சிகளை செய்ய […]