fbpx

தமிழ்நாட்டில் பலரும் மருதாணி இலையை அரைத்து அழகுக்காக கைகளில் வைத்து கொள்கின்றனர். அந்த காலத்தில் இருந்து இன்று வரை திருமணம் என்றாலே அந்த இடத்தில் மருதாணி இல்லாமல் இருக்காது. தற்போதுள்ள காலகட்டத்தில் திருமணத்திற்காக மருதாணியை வைப்பதற்கு மெகந்தி பங்ஸன் என்று தனி நிகழ்ச்சியாகவே வைக்க ஆரம்பித்து விட்டனர். அந்த அளவிற்கு மருதாணி சிறப்புவாய்ந்ததாக உள்ளது.

மேலும் …