டெல்லியில் வீட்டு வேலைக்குச் சென்ற சிறுமியை வீட்டு உரிமையாளர் தலைமுடியைப் பிடித்து கழுத்தை இறுக்கி வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. டெல்லி நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவர் வேலை செய்து வருகிறார். வீட்டின் உரிமையாளரான ஷெபாலி கவுல் அவரை கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்து வந்துள்ளார். சிறுமியை அடிக்கடி அடித்து உதைத்து வந்ததாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து தப்பித்து வீட்டுக்குச் செல்ல முயற்சிக்கும் போதெல்லாம், வீட்டின் உரிமையாளர் சிறுமியை […]