உலகம் முழுவதும் பல அதிசயமான மற்றும் மர்மமான சிவ பெருமான் கோயில்கள் உள்ளன. அத்தகைய ஒரு அதிசய சிவன் கோயில் இமாச்சலப் பிரதேசத்தின் குலுவில் அமைந்துள்ளது. வழக்கமாக நம்ம ஊர் கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடக்கும் என்று தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குறிப்பிட்ட ஒரு கோவிலை மின்னல் தாக்கி, அங்குள்ள சிவலிங்கம் உடைந்து நொறுங்கும் அதிசயமான நிகழ்வு நடக்கிறது என்றால் உங்களால் நம்ப […]