fbpx

கேரள மாநில பகுதியில் உள்ள கண்ணூர் மாவட்டத்தின் தலச்சேரி பகுதியில் மம்முட்டி என்கிற 76 வயதான முதியவர் பள்ளூர் பகுதியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்து வருவது வழக்கமாக இருந்துள்ளார். 

சம்பவம் நடைபெற்ற அன்று அந்த உறவினர் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அச்சமயத்தில் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த 17 வயது சிறுவனை …