fbpx

டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை தொடங்க உள்ளது. அதன்படி இனி டாஸ்மாக் கடைகளில் மதுவாங்குபவர்களுக்கு ரசீது கொடுக்கப்படும்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் முறைகேடாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்கவும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட மற்ற நேரங்களில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதை தடுக்கவும், மதுபான விற்பனையை டிஜிட்டல் மூலமாக டாஸ்மாக் …

மதுக்கடைகள் மற்றும் பார்களில் வயது வரம்பு சரிபார்ப்பு கோரிய மனுவுக்கு பதிலளிக்கக் கோரி, அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் சம்பவங்களில் சிறார்களின் பல வழக்குகளை மேற்கோள் காட்டி, மது விற்பனை செய்யும் நிறுவனங்களில் கட்டாய வயது சரிபார்ப்பு முறையை அமல்படுத்த உத்தரவிட்டது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிராக …

கேரளாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரூ.230 கோடி மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் – கேரளாவில் பெவ்கோ: தமிழகத்துக்கு டாஸ்மாக் போல கேரளாவுக்கு பெவ்கோ நிறுவனம் உள்ளது. கேரளா மதுவிற்பனையை ஒழுங்குபடித்தக் கூடிய நிறுவனம் இது. ஆண்டுதோறும் கேரளாவின் ஓணம், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மதுவிற்பனை வசூல் தொகையை அறிவித்தும் வருகிறது. கேரளாவில் …