fbpx

Court: அரசால் உரிய சட்டம் இயற்றப்படும் வரை லைவ்-இன் உறவுகளை பதிவு செய்வது அவசியம் என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

பாதுகாப்புக் கோரி பல லைவ்-இன் தம்பதிகள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி அனோப் குமார் தண்ட், சட்டம் இயற்றப்படும் வரை, தகுதிவாய்ந்த அதிகாரம் / தீர்ப்பாயத்தில் லைவ்-இன்-ரிலேஷன்ஷிப் …

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய வழக்கில் ‘லிவ்-இன்’ உறவின் எல்லைகளை வகுக்க வேண்டும் என்று கூறிய அலகாபாத் உயர் நீதிமன்றம், உத்தரவிட்டது.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த ஆகாஷ் கேஷ்ரி என்பவர் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் உறவு கொண்டார். ஆனால் அந்தப் பெண்ணை அவர் திருமணம் செய்து …