Court: அரசால் உரிய சட்டம் இயற்றப்படும் வரை லைவ்-இன் உறவுகளை பதிவு செய்வது அவசியம் என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
பாதுகாப்புக் கோரி பல லைவ்-இன் தம்பதிகள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி அனோப் குமார் தண்ட், சட்டம் இயற்றப்படும் வரை, தகுதிவாய்ந்த அதிகாரம் / தீர்ப்பாயத்தில் லைவ்-இன்-ரிலேஷன்ஷிப் …