ரஷ்யாவின் எம்ஐ-8 ஹெலிகாப்டர் கடந்த சனிக்கிழமையன்று, 19 பயணிகள், மூன்று பணியாளர்கள் உட்பட 22 பேருடன் கம்சட்கா பகுதியில் உள்ள வச்கஜெட்ஸ் எரிமலைக்கு அருகில் புறப்பட்டது, ஆனால் திட்டமிட்டபடி அதன் இலக்கை அடையாமல் ரஷ்யாவின் தொலைதூர கிழக்கில் காணாமல் போன ஹெலிகாப்டர் கடைசியாக தொடர்பு கொண்ட இடத்திற்கு அருகில் 900 மீட்டர் உயரத்தில் விபத்துக்குள்ளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.…
live news
அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கர்நாடகா மாநிலம் சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா கிராமத்தில் அரசுப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி…
இஸ்ரேல் பாலஸ்தீன போர் உச்சமடைந்து வரும் நிலையில், தொலைக்காட்சி ஒன்றில் செய்தி நேரலையின்போது காஸா நகரின் மையப்பகுதியில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதல், குறித்த வீடியோ வெளியாக பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் படையினர், இஸ்ரேலின் டெல் அவி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஐந்தாயிரம் ஏவுகணை வீசித் தாக்குதல் …
குஜராத்தில் 27 ஆண்டுகள் பாஜக ஆட்சி மட்டுமே இருந்து வருகிறது. மேலும் இது பாஜகவின் கோட்டையாகவே திகழ்ந்து வருகிறது. குஜராத்தில் 182 தொகுதிகள் உள்ளன, இதில் 92 இடங்களை கைப்பற்றும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்.
அதன்படி 89 தொகுதிகளில் டிசம்பர் 1ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் அகமதாபாத் …