நாடாளுமன்றத்தின் தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மக்களவையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்து வரும் மோதலின் முக்கிய அம்சங்களையும், இப்பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாட்டையும் விளக்கினார். அப்போது பேசிய அவர் “ மேற்கு ஆசிய நெருக்கடி தொடங்கி தற்போது மூன்று வாரங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது.. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் உலகம் முழுவதும் பேச்சுவார்த்தை நடத்தி […]

