கர்நாடாக மாநில பகுதியில் சந்திரசேகரன் என்பவர் கார் ஓட்டுநராக உள்ளார். அதே மாநிலத்தில் வசித்து வரும் 25 வயது பெண் ஒருவருடன் சென்னை நகரில் லிவிங் டூ கெதர் என்ற முறையில் நெடுங்காலமாக வாழ்ந்து வந்துள்ளார்கள்.  இந்த நிலையில் இருவருக்கும் பெண் குழந்தை ஒன்று பிறந்ததை தொடர்ந்து, திருமணம் செய்யும் வரை பிறக்கும் குழந்தையை ஒரு காப்பகத்தில் வைத்து பார்த்துக் கொள்ளலாம் என அந்த கார் ஓட்டுநர் அந்த பெண்ணிடம் […]