மத்திய கிழக்கில் தற்போது ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இந்த போரின் தாக்கம் உலகளாவிய பொருட்களின் விலைகள், குறிப்பாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் உணரப்படத் தொடங்கியுள்ளது. ஈரான் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவின் மிகப்பெரிய எரிவாயு வழங்குநரான கத்தார் தனது திரவ இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதனால் இந்தியாவில் சிஎன்ஜி (CNG) மற்றும் […]

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் சூழ்நிலையால் எரிவாயு, கச்சா எண்ணெய் எரிசக்தி விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற கூறப்படுகிறது.. இந்த சூழலில், இந்தியாவுக்கு மாற்று எரிசக்தி ஆதாரங்களை வழங்க ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகள் எரிவாயு விற்க முன்வந்துள்ளதாக அரசுத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. இந்தியாவுக்கு தற்போது தினமும் சுமார் 195 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் கியூபிக் மீட்டர் (mmscmd) அளவில் எரிவாயு இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் கத்தார் […]