ஹார்முஸ் நீரிணை தொடர்பாக, ஈரான் இதுவரை விடுத்ததிலேயே மிகவும் கடுமையான எச்சரிக்கைகளில் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படை (IRGC), இந்த முக்கிய நீர்வழிப்பாதையை மூடுவதாக அறிவித்துள்ளதுடன், அதன் வழியாகச் செல்லும் எந்தவொரு கப்பலும் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது. IRGC-யின் மக்கள் தொடர்புத் துறை இந்த அறிக்கையை வெளியிட்டது இந்த எச்சரிக்கை வளைகுடா பிராந்தியத்தில் பதற்றத்தை கணிசமாக அதிகரித்துள்ளது. உலகின் மிக முக்கியமான […]

