சீனாவுடன் தொடர்புடைய 138 பந்தய செயலிகள் மற்றும் 94 கடன் வழங்கும் செயலிகளை தடை செய்யும் செயல்முறையை மத்திய அரசு தொடங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. 6 மாதங்களுக்கு முன்பு, மத்திய உள்துறை அமைச்சகம் 28 சீன கடன் வழங்கும் செயலிகளை பகுப்பாய்வு செய்யத் தொடங்கியது. இந்த செயலிகள், பெரும்பாலும் தனிநபர்களை மிகப்பெரிய கடனில் சிக்க வைக்கும் வகையில் உள்ளன.. மேலும் அவை உளவு மற்றும் பிரச்சாரத்திற்கான கருவிகளாகவும் தவறாகப் […]