மக்களுக்கு சரியான பாதையை காட்டவே ராமரை அல்லா அனுப்பினார் என்று தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்..
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுத் தலைவருமான பரூக் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி (ஜேகேஎன்என்பி) நிறுவன தினத்தையொட்டி, உதம்பூர் மாவட்டத்தில் உள்ள கர்னாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார்.. அப்போது பேசிய …