fbpx

Kalki Avatar: பகவான் கல்கி இன்னும் பூமியில் வராத விஷ்ணுவின் 10வது அவதாரம் என்று நம்பப்படுகிறது. கல்கியின் மறுபிறப்பு இந்த மில்லினியத்தின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் நிகழும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவர் பூமிக்கு வருவது கலியுகத்தின் முடிவைக் குறிக்கும் மற்றும் மற்றொரு சத்யுகத்தின் தொடக்கத்திற்கு வழிவகுக்கும். கல்கி பகவான் தேவ்தத் என்ற வெள்ளைக் …

கர்நாடக மாநிலத்தின் கிருஷ்ணா நதியில் இருந்து ஆயிரம் ஆண்டுகள் பழமையான விஷ்ணு மற்றும் சிவலிங்க சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் ராய்ச்சூர் மாவட்டத்தில் கிருஷ்ணா நதியின் மேல் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தக் கட்டுமான பணிகளின் போது பல நூற்றாண்டுகள் பழமையான விஷ்ணு சிலை மற்றும் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிலைகள் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து …