காசாவிலிருந்து வெளியான மனதை நெகிழ வைக்கும் காணொளி ஒன்று உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், ஒரு பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் சிறுவர் குழுவைக் காட்டும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்தக் காட்சியைப் பலர், போரினால் இருண்டுபோன ஒரு குழந்தைப் பருவத்தின் அப்பட்டமான பிரதிபலிப்பு என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்… சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட இந்தக் காணொளி, தொடர்ச்சியான வன்முறை மற்றும் இடம்பெயர்வுக்கு மத்தியில் வளரும் இளம் மனங்களில், நீடித்த […]