காதலனின் 30 கோடி லாட்டரி தொகையை வாங்கிக்கொண்டு எஸ்கேப் ஆன காதலி மீது இளைஞன் வழக்கு தொடர்ந்துள்ளார். கனடாவின் வின்னிபெக்கைச் சேர்ந்த லாரன்ஸ் கேம்பல் என்ற நபர், தனது முன்னாள் காதலியான கிரிஸ்டல் மெக்கே மீது பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், 2024-ல் வெற்றி பெற்ற ரூ.30 கோடி லாட்டரி டிக்கெட் தன்னுடையது என்றும், அந்த பணம் இப்போது தனது முன்னாள் காதலியான மெக்கேவிடம் […]