மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் நடிகை தமன்னா. தமிழில் ‘கேடி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா, அதன்பிறகு தனுஷ் நடித்த ‘படிக்காதவன்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பின்னர் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர், தமிழில் விஜய், அஜித், கார்த்தி, சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ளார். தெலுங்கில் பிரபாஸ், சிரஞ்சீவி உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் தமன்னா. தற்போது இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் […]
love affair
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த சூலூர்பேட்டையை சேர்ந்தவர் செங்கையா (30) கட்டிட தொழிலாளியான இவருக்கும் உமாமகேஸ்வரி (25) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பெரியோர்கள் மூலம் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த தம்பதிகளுக்கு கிருத்திகா, விக்னேஷ்வர் என இரு குழந்தைகள் உள்ளனர். உமாமகேஸ்வரியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், உமாமகேஸ்வரி வீட்டின் அருகே உள்ள பெற்றோர் வீட்டுக்குச் சென்றார். இந்நிலையில், […]
ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டி பகுதியில் வெங்கையாவும் அவரது மனைவி முகுந்தாவும் வசித்து வந்தனர். உதய்சாய் மற்றும் அவரது மனைவி உஷா அவர்கள் பக்கத்து வீட்டில் குடியேறினர். வெங்கையா பணிபுரிந்த ஒர்க்ஷாப் தொழிற்சாலையில் உதய்சாயும் பணிபுரிந்ததால், இருவரும் நீண்ட நாட்களாக நெருங்கிய நண்பர்கள். அதேபோல் இருவரது குடும்பத்தினரும் நெருக்கமாக இருந்துள்ளனர். இந்நிலையில், வெங்கையாவின் மனைவி முகுந்தாவை உதய்சாய் காதலித்து வந்தார். இதையறிந்த முகுந்தாவின் கணவர் வெங்கையா இருவரையும் கண்டித்துள்ளார். இதனால், இருவரும் […]
தர்மபுரி சித்தேரியை அடுத்த வெள்ளம்பள்ளியை சேர்ந்தவர் பார்வதி. இவருக்கும் ஆண்டியப்பன் என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.ஆனால் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டதால் குழந்தைகளுடன் கைரைப்பட்டியில் தனியாக வசித்து வருகிறார். மேலும் கடந்த ஒரு வருடமாக சக்திவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சக்திவேலின் முதல் மனைவி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், இரண்டாவது மனைவிக்கு குழந்தை இல்லாததால், பார்வதியுடன் பழக்கம் ஏற்பட்டது. […]
ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தில் உள்ள அனாதரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட சியாகரா கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். அவர் தனது மூத்த மகள் கிஷ்னாவை நாராயணன் ஜோகிக்கு திருமணம் செய்து வைத்தார். நாராயணன் ஜோகி அடிக்கடி தனது மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு வந்து செல்வார். அப்போது மாமியார், மருமகன் இடையே போலியான உறவு ஏற்பட்டது. இந்நிலையில் இருவரும் கடந்த 1ம் தேதி குடித்துவிட்டு வீட்டை […]
சேலம் மாவட்ட பகுதியில் உள்ள திருவாக்கவுண்டனூரில் பூபதி மற்றும் சரண்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்ற 1 ஆம் தேதி அன்று எனக்கு பிடித்த வாழ்க்கை துணையுடன் நான் செல்கிறேன் என கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு சரண்யா திடீரென மாயமாகியுள்ளார். இதனையடுத்து பூபதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சரண்யா கண்ணன் என்பவருடன் சிலநாட்களாக வாழ்ந்து […]
திருமணமாகி குழந்தை பிறந்த பின்னரும் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு காதலனுக்கு தொல்லை கொடுத்து வந்ததால் ஆத்திரமடைந்த முன்னாள் காதலன் கழுத்தை நெறித்து கொலை செய்தான். ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவேரிப்பாக்கம் அருகே ராமாபுரம் பகுதியில் வசித்து வந்தவர் ரேஷ்மா லதா(21). சென்னையை சேர்ந்த கோபிநாத் என்பவருடன் திருமணம் நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் தலைப்பிரசவத்திற்காக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தாய் வீட்டிற்கு வந்திருக்கின்றார். குழந்தை பிறந்து […]
ஜுஸில் விஷம் கலந்து கொடுத்து காதலனை கொலை செய்வதற்கு முன்பே கிட்டத்தட்ட பத்துமுறை அவரை கொல்ல படையெடுத்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்த ஷாரோன் ராஜ் என்பவரும் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் வசிக்கும் கிரீஷ்மா என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் கிரீஷ்மா குடும்பத்தினர் வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் தங்களின் காதல் வெளியில் தெரிந்துவிட்டாலோ, ஷரோன் தனது திருமணத்தில் பிரச்சனை செய்துவிடுவாரோ […]