நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் விநியோக முறையை மிகவும் வெளிப்படையானதாக மாற்றும் நோக்கில் மத்திய அரசு சமீபத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. மார்ச் 10 அன்று அனைத்து வீட்டு எரிவாயு நுகர்வோருக்கும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஒரு முக்கியமான ஆலோசனையை வெளியிட்டது. ஒவ்வொரு வீட்டு எரிவாயு நுகர்வோரும் தங்கள் e-KYC செயல்முறையை முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த செயல்முறை முடிந்ததும், எரிவாயு மானியம் மற்றும் விநியோக […]