fbpx

எரிவாயு சிலிண்டர்களை வைத்திருக்கும் வீடுகளிலும் துரதிருஷ்டவசமாக விபத்து ஏற்படும்பட்சத்தில் ரூ 50 லட்சம் வரை காப்பீடு தொகையைப் பெறலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? அதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

எரிவாயு சிலிண்டர்கள் இப்போது அனைத்து வீடுகளிலும் தவிர்க்க முடியாத அத்தியாவசிய பொருளாகிவிட்டது. நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கும் பணிகளை மத்திய மாநில அரசுகள் தீவிரமாக …

நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை வெகுவாக அதிகரித்து வருவதால், இல்லத்தரசிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதனை குறைப்பதற்கான நடவடிக்கையில், மத்திய, மாநில அரசுகள் ஈடுபட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் தான் சமையலுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரின் …