லக்னோ வந்த ஹஜ் பயணிகள் விமானத்தின் சக்கரத்தில் தரையரங்கும் புகை வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லக்னோவின் சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்திற்கு 250 ஹஜ் பயணிகளுடன் வந்த சவுதியா ஏர்லைன்ஸ் விமானத்தின் சக்கரத்தில் புகை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தரையிறங்கும் கியரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு 10.45 மணிக்கு ஜெட்டாவிலிருந்து புறப்பட்ட SV 3112 என்ற விமானம் இன்று காலை […]