2025 ஆம் ஆண்டு கிரக மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்திற்கான கதவைத் திறக்கும். குறிப்பாக, 5 முக்கிய கிரகங்களான சூரியன், புதன், செவ்வாய், சுக்கிரன் மற்றும் சந்திரன் ஆகியவை அவற்றின் தனித்துவமான நிலைகளில் இருக்கும் ஒரு அரிய யோகா உருவாகி வருகிறது. இந்த சுப யோகத்தால், சில ராசிக்காரர்கள் செல்வம், கௌரவம் மற்றும் வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது என்று ஜோதிடம் கூறுகிறது. அறிவு மற்றும் வெற்றியை அதிகரிக்கிறது இந்த காலகட்டத்தில் […]

நம் பிசியான தினசரி வாழ்க்கையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்வது சகஜம். இதுபோன்ற சூழலில் திருநங்கைகள் சிலர் நம்மிடம் பணம் கேட்டு வருவார்கள்… சிலர் அவர்களுக்கு பணம் கொடுப்பார்கள்.. இன்னும் சிலர் அமைதியாக இருக்கார்கள்.. ஆனால், திருநங்கைகளுக்கு நன்கொடை அளிப்பது நமது அதிர்ஷ்டத்துடன் ஒரு சிறப்புத் தொடர்பைக் கொண்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஜோதிடம் என்ன சொல்கிறது? ஜோதிடத்தின் படி, திருநங்கைகள் அர்த்தநாரீஸ்வரின் வடிவமாகக் கருதப்படுகிறது, அதாவது, சிவன் மற்றும் […]

கிரகங்களின் இயக்கம் நம் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.. சுக்கிரன் கிரகம் அன்பு, அழகு, செல்வம் மற்றும் ஆடம்பரத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.. ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு சுக்கிரன் நுழையும் செயல்முறை சுக்கிரன் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் சுக்கிரன் கிரகத்தின் முக்கிய தோற்றம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மதிப்புமிக்க மாற்றங்களைக் கொண்டுவரும். அக்டோபர் மாதம் வரை சுக்கிரனின் நல்ல செல்வாக்கின் […]

பல சுப மற்றும் அசுப யோகங்கள் கிரகங்களின் இயக்கம் மற்றும் அவற்றின் சேர்க்கைகளால் உருவாகின்றன என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.. இந்த யோகங்களில் சில மகத்தான செல்வம், சக்தி மற்றும் வெற்றியைக் கொண்டு வருகின்றன. அத்தகைய ஒரு யோகம் தான் ‘ஹம்ச மகாபுருஷ ராஜ யோகம். இது மிகவும் சக்தி வாய்ந்தது. குரு பகவான் தனது சொந்த ராசிகளான தனுசு மற்றும் மீனத்தில் அல்லது உச்ச ராசியான கடகத்தில் இருக்கும்போது […]

நவராத்திரி பண்டிகை என்பது சக்தியின் தெய்வமான துர்கா தேவியை வழிபடுவதற்கு ஒரு நல்ல நேரம். இந்த 9 நாட்களும் ஆன்மீக மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்தவை. ஜோதிடத்தின் படி, நவராத்திரியின் இந்த புனித நாட்களில் கிரகங்களின் நிலைகளும் மாறுகின்றன, மேலும் சில ராசிக்காரர்களுக்கு துர்கா தேவியின் சிறப்பு ஆசிகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 2025 நவராத்திரி விழா செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 1 வரை நடைபெறும். இந்த காலகட்டத்தில் […]

ஜோதிடத்தின்படி, சில ராசிக்காரர்கள் பிறப்பிலிருந்தே அதிர்ஷ்டசாலிகள் என்று கருதப்படுகிறது.. இவர்களுக்கு பணப் பற்றாக்குறை ஏற்படாது. கிரகங்களின் நிலை மற்றும் ராசியின் தன்மை காரணமாக, அவர்கள் பணம் சம்பாதிப்பதிலும் சேமிப்பதிலும் வெற்றி பெறுகிறார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் எப்போதுமே இருக்குமாம்.. அத்தகைய 5 அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.. ரிஷபம்: இந்த ராசியின் அதிபதி சுக்கிரன். சுக்கிரன் செல்வம், ஆடம்பரம் மற்றும் அழகின் […]