இன்றைய வாழ்க்கை முறையில், பெரும்பாலான மக்கள் காலை உணவு மற்றும் மதிய உணவை சரியான நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். ஆனால் இது தங்கள் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு ஆபத்து என்று நம்மில் பலருக்கும் தெரிவதில்லை.. காலை உணவின் போது தேநீர் அல்லது சிற்றுண்டிகளுக்கு மட்டும் தங்களை மட்டுப்படுத்திக் கொள்வது, மதிய உணவை சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது மற்றும் இரவில் தாமதமாக சாப்பிடுவது ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். சரியான நேரத்தில் […]

