உயிரணு மரணத்தின் அசாதாரண வடிவமானது கோவிட் நோயாளியின் நுரையீரல் தீவிர சேதத்துடன் தொடர்புடையது என்று ஆய்வு கண்டறிந்துள்ளது, இதன் விளைவாக உயிருக்கு ஆபத்தான நிலைமைகள் ஏற்படலாம்.
உலகையே புரட்டி போட்ட கொரோனாவை நம்மால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. கொரோனா பாதிப்புகள் முன்பை விட தீவிரமாக இல்லை என்றாலும், இன்னும் அந்த கொடிய தொற்று …