fbpx

ஆந்திர மாநிலத்தில் பகுதியில் உள்ள விசாகப்பட்டினம் மாவட்டத்திற்கு அருகே அனக்காபள்ளி அடுத்த கொத்த பள்ளம் கிராமத்தில் ஒருவரை கொன்று துண்டு துண்டாக வெட்டிய உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

வெட்டப்பட்ட உடல் பாகங்களை பாலத்தின் கீழ் தேங்கி நிற்கும் தண்ணீரில் வீசி விட்டு சென்றுள்ளார்கள். தற்செயலாக அப்பகுதியில் இளைஞர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். 

இந்த நிலையில் இளைஞர்கள் …

தர்மபுரி மாவட்டம் கங்காபாளையம் பகுதியில் வசித்து வந்தவர் சின்னபையன். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த 27ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஜெயலட்சுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. 

இதற்கிடையே ஜெயலட்சுமி ரத்த காயங்களுடன் இரண்டு காதுகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் வயலில் மயங்கி கிடந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி …

சென்னை மாநகர பகுதியில் உள்ள கோயம்பேட்டில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலமானது தலை தனியாக துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது.

சடலமானது சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் தலை தனியாக துண்டித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் விசாரணையில் கூறியுள்ளார். உடல் மட்டும் அழுகிய நிலையில் கிடந்த நிலையில் …