fbpx

தமிழக சுகாதார துறை அமைச்சர் மா சுப்பிரமணியனுக்கு எதிரான 2002 ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கில் விடுதலை அளித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம், கடந்த 2002ம் ஆண்டு, அப்போதைய துணை மேயர் கராத்தே தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. அப்போது கண்ணப்பன் திடல் மீன் அங்காடி டெண்டர் தொடர்பாக …

அரசு மருத்துவமனைகளில் புதிதாக உருவாகும் காலி பணியிடங்களை சேர்த்து 2,253 மருத்துவர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியம்; மகப்பேறில் மகளிர் இறப்பு இல்லாத நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது. 2020 – 21ல் ஆயிரம் குழந்தைகள் பிறந்தால், பிறக்கும் சமயத்தில் மரணிக்கும் குழந்தைகள் …

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த ஒருவருக்கு சிக்கன் பாக்ஸ் தொற்று இருப்பதாக பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் உலகம் முழுவதும் குரங்கம்மை பரவி வருவதால், சென்னை, மதுரை, கோவை, திருச்சி விமான நிலையங்களில், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் …

92வது இந்திய விமானப்படையின் ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நேற்றைய தினம் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. மெரினா கடற்கரையில் இந்த நிகழ்ச்சியை காண பல லட்ச மக்கள் குவிந்தனர். இதனால் மெரினா கடற்கரையே திக்குமுக்காடியது. இந்த நிகழ்ச்சியை பார்க்க சென்ற 5 பேர் உயிரிந்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று பத்திரிகையாளர்களை …

சென்னையில் இந்திய விமானப் படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியினைச் சிறப்பாக நடத்திடத் தமிழ்நாடு அரசின் நிர்வாக ரீதியிலான முழு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; சென்னையில் இந்திய விமானப் படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியினைச் சிறப்பாக நடத்திடத் தமிழ்நாடு அரசின் நிர்வாகரீதியிலான முழு ஒத்துழைப்பும் …

குரங்கு அம்மை பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வு பலகையை அனைத்து விமான நிலையங்களிலும் வைக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

குரங்கு அம்மை தொற்று பாதிப்பு ஆப்ரிக்க கண்டத்திற்கு வெளியே முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டில் ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல அண்டைய நாடான பாகிஸ்தானிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குரங்கு …

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிகிச்சை பலனின்றி கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த 48 பேர் பலியாகினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொண்டு, இது நிகழ்ந்ததற்கான அனைத்துக் …

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மூலம் 2,300 செவிலியர்களுக்கு பணி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. அதில், 800 பேருக்கு அடுத்த வாரம் பணி நியமன ஆணை வழங்கப்படும். காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் …

கனமழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் தற்போது வரை 3,331 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன.

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்; கனமழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் தற்போது வரை 3,331 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். முகாம் மூலம் 1.29 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். தென் மாவட்டங்களில்பெய்த கனமழையினைத் தொடர்ந்து …

இன்று முதல் டிசம்பர் மாதம் வரை அனைத்து ஞாயிற்றுக்கிழமை நாட்களிலும் 1,000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளன

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம்; வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழக சுகாதாரத் துறை சார்பில் மழைக்கால நோய்களுக்காக இன்று முதல் டிசம்பர் மாதம் வரை …