ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வாரில் உள்ள சசோட்டி கிராமத்தில் நேற்று பெரும் மேகவெடிப்பு ஏற்பட்டது.. இதனால் கனமழை கொட்டி தீர்த்ததால் அங்கு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.. மச்சைல் மாதா யாத்திரை பாதையில் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இதில் பல பக்தர்கள் சிக்கினர்.. மேலும் அங்கிருந்த ஒரு சமூக சமையலறை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.. இதுவரை இந்த வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது.. பல இறப்புகள் உறுதி செய்யப்பட்டிருந்தாலும், உயிரிழப்புகள் அதிகரிக்கும் […]