நாமக்கல் மாவட்ட பகுதியில் உள்ள ஒலப்பாளையத்தில் வசிப்பவர் பிரபாகரன். இவரது நார்மிலில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பஞ்சாரம் மற்றும் மனைவி மனிஷாதேவி இருவரும் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை தீஸ்குமார் எனபவர் உள்ளார். இந்த நிலையில், மனிஷாதேவி தனது குழந்தை தீஷ்குமாரை மடியில் வைத்து கொண்டே தேங்காய் நார் மில்லில் மிஷினில் வேலை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். மடியில் விளையாடிக் கொண்டிருந்த தீஷ்குமார் திடீரென ஓடிக்கொண்டிருக்கும் […]
machine
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள எஸ்.பாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இந்த விவசாயி தனது தோட்டத்தில் நேற்று இயந்திரம் மூலம் மக்காச்சோளத்தினை தோகைகளை வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கருப்பையா மனைவியான காளியம்மாள் (60) என்பவரின் சேலை சோலை அறுக்கும் இயந்திரத்தில் சிக்கியது. இயந்திரத்தில் தலை சிக்கியதால், பலத்த காயமடைந்த காளியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல் அறிந்த செம்பட்டி போலீசார், […]