fbpx

நாம் கோபத்தில் சிலரை பல வார்த்தைகள் கூறித் திட்டி விடுவோம். ஆனால் அந்த வார்த்தைகளுக்கான அர்த்தம் நமக்கு தெரிந்திருக்காது. பல நேரங்களில் கெட்ட வார்த்தைகளாக அல்லது தகாத வார்த்தைகளாக அர்த்தம் கொள்ளப்படும் சொற்களுக்கு உண்மையான அர்த்தங்கள் வேறு மாதிரியாக இருந்திருக்கின்றன. அப்படி பயன்படுத்தப்பட்ட ஒரு சொல் தான் “மடையன்”. இதனை நாம் ஒருவரை முட்டாள் என்று …