இந்தியாவில், சிறு குழந்தைகள் சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். அவை எங்கிருந்தோ கடத்தப்பட்டு, பின்னர் உணவுக்கு ஈடாக பல்வேறு வகையான வேலைகளைச் செய்ய வைக்கப்படுகின்றன. குழந்தைகள் காணாமல் போவது தேசிய பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினையாகும். மேலும் கடத்தப்பட்ட பின்னர் குழந்தைத் தொழிலாளர், குழந்தை விபச்சாரம் மற்றும் பிறரின் வீடுகளில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இதில், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் அதிகம் குறிவைக்கப்படுகிறார்கள். அவர்களை […]

‌ மத்திய பிரதேசம் மாநிலத்தில் கும்பல் ஒன்று காவல் நிலையத்திற்குள் புகுந்து காவலர்களை தாக்கி விட்டு சிறையிலிருந்த மூன்று கைதிகளை அழைத்துச் சென்ற விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் புர்கா மாவட்டத்தில் உள்ள நேபா நகரில் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய அந்த கும்பல் அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளை விடுதலை செய்து மூன்று பேரை அழைத்துச் சென்றது. இது தொடர்பான சிசிடிவி […]

ஓய்வு பெற்ற மருத்துவர் ஒருவர் பிரபலமான ஷாப்பிங் மால் ஒன்றில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சார்ந்த ஓய்வு பெற்ற மருத்துவர் மன்மோகன் சோனி. இவர் தான் அந்த மாலில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஆட்கள் நடமாட்டம் மிகுந்த வணிக வளாகத்தில் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் […]

இளைஞர் ஒருவர் ஹைபர் ட்ரிகோசிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு கரடிபோல் உடல் முழுவதும் முடி இருந்ததை ஏளனம் செய்த நிலையில் தன்னம்பிக்கைதளராது முன்னுதாரணமாக உள்ளார். மத்திய பிரதேச மாநிலம் நாண்ட்லெட் என்ற கிராமத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞர் உடல் முழுவதும் ரோமங்களைக் கொண்டு கரடிபோன்ற தோற்றத்தில் இருக்கின்றார். இதற்கு காரணம் ஹைபர் ட்ரிகோசிஸ் என்ற நோய்தான். இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் ரோமம் வளரும். உடல் முழுவதும் குறிப்பாக […]

மத்தியபிரதேசத்தில் மஹாகாளீஸ்வர் கோயில்மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமான கோயில் அமைக்கப்பட்டுள்ளது.. மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் கட்டப்பட்டுள்ளது. இது நாட்டில் உள்ள 12 ஜோதிர் லிங்கா என்றழைக்கப்படும் கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் சுமார் 836 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. மஹாகல் லோக் காரிடர் எனவும் அழைக்கப்படுகின்றது. இன்று முதல் மக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளது. மோடி இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பூஜை செய்த பின்னர் கார்த்திக் மேளா மைதானத்தில் உரை நிகழ்த்தினார். […]