fbpx

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள குச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் இவரது மனைவி ஆனந்தஜோதி (30). இவர்களுக்கு 4 வயதில் ஜீவா என்ற ஆண்குழந்தை இருந்தது. இந்தநிலையில் ராம்குமார் மனைவி ஆனந்தஜோதிக்கும் அதே ஊரைச்சேர்ந்த மருதுபாண்டி (24) என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ள காதலாக மாறியது. அடிக்கடி இருவரும் …

இளம் பருவத்தினர் காதலிக்கும் போது கட்டிப் பிடிப்பது, முத்தம் கொடுப்பது குற்றமாகாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து …

சவுக்கு சங்கர் ஜாமீன் கேட்டு தகவல் செய்த இரண்டு மனங்கள் மே 20 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், சென்னையைச் சேர்ந்த சவுக்கு என்ற யூடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சங்கரை கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கடந்த 4-ம் …

வீட்டின் உரிமையாளருடன் வாடகை சம்பந்தமாக ஏற்பட்ட உரிமையில் பிரச்சினையில் நடவடிக்கை எடுக்காமல் காவல் ஆய்வாளர் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக கூறி மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த வெங்கட்ராமன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கு தொடர்ந்தார்.

காவல் ஆய்வாளர் தனது புகாரின் பேரில் நடவடிக்கை எடுப்பதற்குப் பதில் கட்டப்பஞ்சாயத்து செய்தார். வாடகைப்பாக்கியை கொடுத்து விட்டு வீட்டை காலி செய்யுமாறு …

தமிழகத்தில் ஏராளமான நலத்திட்டங்களுடன் திருநங்கைகள் நலவாரியம் அமைக்கப்பட்டு, அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது’ என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

2014 ஏப்ரலில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தக் கோரிய பொது நல வழக்கின் மனுவுக்குப் பதிலளித்த தமிழக அரசு, திருநங்கைகள் சமூகத்தினருக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் …

வரைப்பட அனுமதியை மீறி கட்டடம் கட்டுவோரிடமிருந்து, மின் கட்டணம், தண்ணீர் வரி, சொத்து வரியை 10 மடங்கு அதிகமாக வசூலிக்கப்படவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் விதிமுறையை மீறி கட்டப்பட்டு வரும் கட்டடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்ததை எதிர்த்து, வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வு …

ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை 7 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கோயில்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றது. திருவிழா நாட்களில் மக்கள் ஒரே இடத்தில் அதிகம் கூடுவதும், இதில் குறிப்பாக சிறுவர்களுடன் குடும்பம் குடும்பமாக வந்து ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை பார்க்கின்றனர் . பல …