fbpx

இடைநீக்கம் செய்யப்பட்ட மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைப் பேராசிரியை நிர்மலா தேவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், பாலியல் துன்புறுத்தல் புகாரை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து பெறாமல் குழு விசாரிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை காவல் துறையினர், மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளிடம் பாலியல் உதவி வழங்குமாறு …