fbpx

சித்தாமூர் காவல் நிலையத்தில் தனி பிரிவின் சிறப்பு உதவி ஆய்வாளராக பக்தவச்சலம் என்பவர் பணியாற்றி இருந்தார். இவர் கடந்த பல வருடங்களாக இது பணிபுரிந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 2018 ஆம் வருடம் ஜமீன் என்ற ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த சிவபாலன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது முதுகரை பகுதியில் விபத்துக்கு …