மத்திய பிரதேசம் மாநிலத்தில் சிறுமியை பாலியல் உணர்வு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட 2️ பேரின் வீடுகளை இடித்து அரசன் நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள மைகார் மாவட்டத்தில் ரவீந்திர குமார் மற்றும் அதுல் படோலியா 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. சென்ற வியாழன் நடைபெற்ற இந்த …
madya pradesh
மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் விதிஷா என்ற பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கு சுகி செவானியா கிராமத்தில் வசிக்கும் இளைஞருடன் திருமணம் நடந்தது. பெண்ணின் கணவர் தனியார் நிறுவனம் ஒன்றின் வேலை பார்த்து வருகிறார்.
திருமணமாகி சில மாதங்களிலேயே வரதட்சணை கேட்டு கணவர் அந்த பெண்ணை சித்திரவதை செய்ய தொடங்கினார். ஆகவே இருவருக்கும் இடையே …