மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் விதிஷா என்ற பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கு சுகி செவானியா கிராமத்தில் வசிக்கும் இளைஞருடன் திருமணம் நடந்தது. பெண்ணின் கணவர் தனியார் நிறுவனம் ஒன்றின் வேலை பார்த்து வருகிறார். திருமணமாகி சில மாதங்களிலேயே வரதட்சணை கேட்டு கணவர் அந்த பெண்ணை சித்திரவதை செய்ய தொடங்கினார். ஆகவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பலமுறை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சேர்ந்து சமாதானம் செய்து வைக்கும் […]