பள்ளிக்கல்வித் துறையின் வாயிலாக ஜனவரி 2023 முதல் 6-9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ‘தேன்சிட்டு இதழ் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கும் வகுப்பறைக்கு ஒன்று என்ற முறையிலும் ஆசிரியர்களுக்காக “கனவு ஆசிரியர்” இதழ் பள்ளிக்கு ஒன்று என்ற விதத்திலும் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் அஞ்சல் வழியாக அனுப்பப்பட்டு வருகிறது.
இதே போன்று, …