fbpx

144 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்விற்கு நாடு முழுவதும் இருந்து தலைவர்கள் பங்கேற்றனர். இருப்பினும், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளவில்லை, இது அவரது தலைமைத்துவம் மற்றும் நாட்டின் முக்கிய மதிப்புகளுக்கான அர்ப்பணிப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.

இந்தியாவின் வளமான கலாச்சார …

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் பல கூடாரங்கள் எரிந்து நாசமடைந்த நிலையில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்துக்களின் மிகப் பெரிய மத ஒன்றுகூடல் நிகழ்ச்சியாக அறியப்படும் மகா கும்பமேளா உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் நடந்து வருகிறது. இது 12 ஆண்டுகளுக்கு ஒரு …

Maha Kumbh Mela: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகாகும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 60 பேர் காயமடைந்தனர் என டிஐஜி வைபவ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். மௌனி அமாவாசையை முன்னிட்டு புனித நீராடுவதற்காக ஏராளமான மக்கள் கிரிவலப்பாதையில் குவிந்ததால் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனிடையே, கூட்ட நெரிசல் சம்பவம் …

Maha Kumbh Mela: உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் நடக்கும் மஹா கும்பமேளாவுக்கு காலிஸ்தானி பயங்கரவாதி மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரும் ஜன.,14ம் தேதி மகர சங்கராந்தியும், ஜன.,29ல் கிருஷ்ண பக்ஷத்தின் அமாவாசையும், பிப்.,3ல் பசந்த் பஞ்சமியும் கொண்டாட இருப்பதால், இந்த நாட்களில் லட்சணக்கணக்கான மக்கள் புனித நீராடுவது வழக்கம். ஆனால், கடந்த டிச.,23ம் …