fbpx

Maha Kumbh Mela: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா 45 நாட்கள் நடைபெற்ற கடந்த 26ம் தேதி நிறைவடைந்தது. 144 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மகா கும்பமேளா உலகின் மிக பெரிய ஆன்மிக ஒன்றுகூடலாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் …

மிகப்பெரும் திருவிழாவான மஹா கும்பமேளா 66.21 கோடி பேர் பங்கேற்று புனித நீராடியுள்ள நிலையில், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா 45 நாட்கள் நடைபெற்ற கடந்த 26ம் தேதி நிறைவடைந்தது. 144 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மகா …

கங்கை, யமுனை மற்றும் மாய சரஸ்வதி நதிகளின் சங்கமமான சங்கமத்திற்கு 66 கோடிக்கும் அதிகமான மக்களை ஈர்த்த 45 நாள் நிகழ்வின் போது, ​​நாடு முழுவதும் இருந்து பக்தர்களுக்கு சேவை செய்ததற்காக மத்திய அரசு, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு மற்றும் பிரயாக்ராஜ் குடியிருப்பாளர்களின் முயற்சிகளை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.

மகா …

Kumbh Mela: உத்தரபிரதேசம் மகாகும்ப மேளாவில் புனித நீராடும் பெண்கள் மற்றும் உடை மாற்றுவது போன்ற ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்களை விற்பனை செய்தவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய திருவிழாவான மகா கும்பமேளா ஜனவரி 13-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26, 2025 அன்று மகா சிவராத்திரி நாளில் முடிவடைகிறது. …

Delhi railway station: மகா கும்பமேளா செல்வதற்காக டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 4 குழந்தைகள் உட்பட பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ரெயில் நிலையத்தில் நேற்று இரவு திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் 14 மற்றும் 15 நடைமேடைகளில் கூட்ட நெரிசல் அதிகமானது. …

Maha Kumbh Mela : உத்தர மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடக்கும் மஹா கும்பமேளாவில் புனித நீராடியவர்களின் எண்ணிக்கை 50 கோடியை தாண்டியது.

பிரயாக்ராஜ் நகரில் கடந்த மாதம் 13ம் தேதி மஹா கும்பமேளா துவங்கியது. இது வரும் 26ம் தேதி நிறைவு பெறுகிறது. இங்கு வெளிநாட்டினர் உள்ளிட்ட தினமும் லட்சக்கணக்கானோர் திரிவேணி சங்கமத்தில் புனித …

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா மிகவும் கோலாகலமாக நடந்து வருகிறது. 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் மகா கும்பமேளாவில் புனித நீராட நாடு முழுவதிலுமிருந்து மக்கள் வருகை தருகின்றனர். அதே வரிசையில், திரிவேணி சங்கத்தில் திரவுபதி முர்மு புனித நீராடினார். குடியரசுத் தலைவர் வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. …

144 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்விற்கு நாடு முழுவதும் இருந்து தலைவர்கள் பங்கேற்றனர். இருப்பினும், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளவில்லை, இது அவரது தலைமைத்துவம் மற்றும் நாட்டின் முக்கிய மதிப்புகளுக்கான அர்ப்பணிப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.

இந்தியாவின் வளமான கலாச்சார …

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் பல கூடாரங்கள் எரிந்து நாசமடைந்த நிலையில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்துக்களின் மிகப் பெரிய மத ஒன்றுகூடல் நிகழ்ச்சியாக அறியப்படும் மகா கும்பமேளா உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் நடந்து வருகிறது. இது 12 ஆண்டுகளுக்கு ஒரு …

Maha Kumbh Mela: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகாகும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 60 பேர் காயமடைந்தனர் என டிஐஜி வைபவ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். மௌனி அமாவாசையை முன்னிட்டு புனித நீராடுவதற்காக ஏராளமான மக்கள் கிரிவலப்பாதையில் குவிந்ததால் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனிடையே, கூட்ட நெரிசல் சம்பவம் …