fbpx

மகாராஷ்டிரா அரசு மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு புதிய நிதித் திட்டத்தை அறிவித்துள்ளது. நமோ கிசான் மகாசம்மன் யோஜனா திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள ஒரு கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.6,000 வழங்கப்படும். இந்தத் திட்டம் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதன் கீழ் வழங்கப்படும் தொகையானது, பிரதான் மந்திரி கிசான் சம்மன் …

மகராஸ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த காவல் அதிகாரி சோம்நாத் ஷிண்டே. கான்ஸ்டபிளாக பணியாற்றி வரும் இவர், ட்ரீம் 11 என்ற ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு 1.5 கோடி வரை சம்பாதித்துள்ளார். இந்த பணத்தை வைத்து வீடு வாங்கவும், தனக்கு இருந்த கடனையும் அடைக்க முடிவு செய்துள்ளார். அதோடு, தனக்கு கிடைத்த பணம் குறித்து, காவல்துறை சீருடை …

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநில அரசு ரேஷன் கார்டு வைத்திருக்கும் நபர்களுக்கு 6 பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநில அரசு:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநில அரசு ரேஷன் கார்டு வைத்திருக்கும் நபர்களுக்கு ரேஷன் தொகுப்பில் நான்கு பொருட்களுக்குப் பதிலாக தற்போது ஆறு பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. 100 …

அரசு ஊழியர்களுக்கு ஓணம் பண்டிகைக்கான போனஸ் ரூ.4,000 வழங்கப்படும் என நிதியமைச்சர் கே.என். பாலகோபால் தெரிவித்தார். போனஸ் பெற தகுதியில்லாத பணியாளர்கள் சிறப்பு விழா உதவித்தொகையாக ரூ.2,750 பெற தகுதியுடையவர்கள் என தெரிவித்தார். போனஸ் மற்றும் திருவிழா கொடுப்பனவு கடந்த ஆண்டு போலவே உள்ளது.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சேவை ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் …

பிரதான் மந்திரி க்ரிஷி சம்மன் நிதி யோஜனா திட்டத்திற்கு மாநில அரசின் பங்களிப்பாக ஒரு விவசாயிக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படும்.

மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், பட்ஜெட் 2023 ஐ தாக்கல் செய்தார். மாநில பட்ஜெட் தாக்கலின் போது, பட்னாவிஸ், பிரதான் மந்திரி க்ரிஷி சம்மன் நிதி யோஜனா திட்டத்திற்கு மாநில அரசின் பங்களிப்பாக …

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்ப கொண்டு வருவது குறித்து பரிசீலித்து வருவதாக மகாராஷ்டிர நிர்வாகம் தற்போது தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஆய்வு செய்து வருவதாகவும், மகாராஷ்டிராவில் ஆசிரியர்கள் மற்றும் பிற அரசு ஊழியர்களுக்கான திட்டத்தை செயல்படுத்துவதில் மாநில அரசு உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.…

மகாராஷ்டிர அரசு 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்கு வாக்காளர் பதிவை கட்டாயம் செய்ய வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ராஜ்பவனில் வியாழக்கிழமை நடைபெற்ற வேளாண்மைச் சாரா பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டத்தில் பேசிய மாநில உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல், தேசியக் கல்வி கொள்கையின் கீழ் நான்காண்டு பட்டப் …