மறைந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிர மாநிலத் தலைவர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார், இன்று துணை முதலமைச்சராக பதவியேற்றார்.. மும்பையில் உள்ள லோக் பவனில் நடைபெற்ற விழாவில் அவர் பதவியேற்றுக் கொண்டார்… துணை முதல்வர் பதவியை ஏற்கும் முதல் பெண்மணி இவரே ஆவார். ஆளுநர் ஆச்சார்யா தேவ்வ்ரத், முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் முன்னிலையில் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து […]

20 ஆண்டுகளுக்கு பிறகு, சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (MNS) தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் இன்று வோர்லியில் நடைபெறும் ஒரு கூட்டுப் பேரணியில் கலந்து கொள்கின்றனர்.. மகாராஷ்டிராவில் ஆளும் மகாயுதி அரசாங்கம் சமீபத்தில் மாநிலத்தின் தொடக்கப் பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக கட்டாயமாக்கும் முடிவை வாபஸ் பெற்ற பிறகு, ‘அவாஜ் மராத்திச்சா’ (மராத்தியின் குரல்) என்ற வெற்றிப் பேரணியை இரு கட்சிகளும் […]