fbpx

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநக மாவட்டத்தில் உள்ள சம்ருதி தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு 1 மணியளவில் கண்டெய்னர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழப்பு. மேலும் 23 பேர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான தனியார் வேனில் 35 பேர் பயணம் செய்துள்ளதாக தகவல் …

மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள பல்லார் ஷா ரயில்வே நிலையத்தின் நடைபாதைப் பாலம் 60 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. நடைமேடை எண் 1 மற்றும் 4-ஐ இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட அந்தப் பாலம் பல ஆண்டுகாலப் பழமை வாய்ந்தது.இந்நிலையில், நேற்று(நவ.27) மாலை 5 மணி அளவில் அந்தப் பாலத்தின் தகடுகள் திடீரென உடைந்து விழுந்தன. …