குழந்தைகள் மீது பாலியல் குற்றங்களைத் தடுக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற ஒருவரின் தண்டனையை, பம்பாய் உயர் நீதிமன்றம் கடந்த வாரம் குறைத்துள்ளது. ஆயுள் தண்டனையாக இருந்த சிறைத் தண்டனை, 12 ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால், குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட தீர்ப்பை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளி, காட்கோபார் பகுதியில் வசிக்கும் ஒருவர். 2016 டிசம்பர் மாதத்தில், அண்டை வீட்டில் வசித்த ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்முறைக்கு […]