fbpx

Vaikunda Ekadasi: இந்துக்களின் மிகவும் முக்கியமான விரதங்களில் ஒன்றாக கருதப்படுவது ஏகாதசி விரதம். பொதுவாக மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி ‘வைகுண்ட ஏகாதசி’ என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விரதங்களிலேயே சிறந்ததாக கருதப்படுவது ஏகாதசி விரதம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இருந்து 11 ம் நாள் ஏகாதசி. மாதத்துக்கு இரண்டு என ஒரு …

Karthigai first day: கார்த்திகை முதல் தேதி என்றாலே சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிவது தான் அனைவருக்கும் நினைவிற்கும் வரும். ஆனால் கார்த்திகை மாதம் சிவ பெருமான், முருகன் ஆகியோர் வழிபாட்டிற்கும் மிகவும் ஏற்ற மாதமாகும். கார்த்திகை முதல் தேதியன்று இந்த ஆண்டு மிகவும் சிறப்புக்குரிய நாளாகும். இந்த நாளில் மிக முக்கியமான வழிபாடு ஒன்றை …

சென்னை அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மகாவிஷ்ணு என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தனது வாக்குமூலத்தில் சித்தர் என்ன சொன்னாரோ, அதை தான் நான் பேசினேன் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் மோட்டிவேஷன் ஸ்பீச் பேசிய நிலையில் அவரது கருத்து …